சீனா எல்லையில் பதற்றம் நிலவுவதால் மக்களவையை ஒத்திவைக்க காங்கிரஸ் நோட்டீஸ்

டெல்லி : சீன எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய அவையை ஒத்திவைத்து இந்திய - சீன எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: