விசாகப்பட்டினம் அருகே மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதி

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக கர்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கிலோ மீட்டர்  சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: