திருச்சி விமான நிலையத்தில் 15.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் 15.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 460 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: