×

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 15-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கும்பகோணத்தில் கடந்த, 2004 ம் ஆண்டு தனியார் பள்ளி ஒன்றில் நடந்த தீவிபத்தில் பரிதாபமாக 94 குழந்தைகள் பலியாகினர். அதன் 15வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு வளாகத்தில் பொதுமக்களும் பெற்றோரும், மலர்களைத்துாவி, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகின்றனர்.

Tags : Kumbakonam, Fire, Memorial Day adjustment
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி