×

மேலூரில் மாணவர் கொலையா கண்டித்து கடையடைப்பு

மதுரை: மேலூர் அருகே கொடுக்கம்பட்டி திருவிழாவில் மாணவர் கொல்லப்பட்டதை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பு மோதலில் கற்கள், கம்புகளால் தாக்கியதில் ஜுன் 17-ம் தேதி கல்லூரி மாணவர் ரம்பு உயிரிழந்தார். சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மேலூர் நகர் பகுதியில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Melur, student murder, shoplifting
× RELATED கொரோனா பரவல் எதிரொலி; முத்துப்பேட்டை...