×

காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா தொடங்கியது

புதுச்சேரி : காரைக்கால் அம்மையார் கோவிலில் இன்று மாங்கனித் திருவிழா தொடங்கியது. மாங்கனி திருவிழாவான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். காரைக்கால் அம்மையார் கோயிலில் கடந்த 13-ம் தேதி திருவிழா தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாணமும் நடைபெற்றது.


Tags : Karaikal Ammayar Temple, Manganith Festival
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...