மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என அறிவித்தார்.