ஜம்மூ-காஷ்மீரில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மூ: ஜம்மூ-காஷ்மீரில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்முவில் ராம்கர் என்னுமிடத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்றவரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

Related Stories: