அவிநாசி சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசின் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் எழிலரசி தலைமையில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: