தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ ) கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

டெல்லி: என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. வுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூடுதல் அதிகாரம் அழிப்பது முறைகேட்டிற்கு வலி வகுக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் குற்றசாட்டியுள்ளனர். தற்போதைய நிலையில் தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் தேவை என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

Related Stories: