கர்நாடக சட்டப்பேரவையில் 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: சபாநாயகர் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் 18-ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கு கோருமாறு குமாரசாமிக்கு சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ்- ம.ஜ.த. கூட்டணி அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

Related Stories: