தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி: மத்திய அரசு விளக்கம்

டெல்லி: தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 2 இடங்களில் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய அரசு தகவல் அளித்த்துள்ளது. மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி, காங். எம்.பி. திருநாவுக்கரசர் எழுப்பிய கேள்விக்கு தர்மேந்திரபிரதான் பதிலளித்துள்ளார்.

Related Stories: