கருகலைப்பு தொடர்பாக 3 பெண்கள் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்குக்கு பதில் தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி :  கருகலைப்பு தொடர்பாக 3 பெண்கள் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்குக்கு பதில் தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது. கருக்கலைப்பு சட்டம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் பெண்ணுரிமையை மீறுவதாக பொதுநல வழக்கில் மனுதாரர்கள் புகார் அளித்துள்ளனர்

Related Stories: