கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ஏரிக்கரை பகுதியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையடித்து சென்றுள்ள மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: