வைகோவுக்கு எதிராக சசிகலா புஷ்பா புகார்

புதுடெல்லி: அதிமுக மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா, மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘தேசத் துரோக வழக்கில் ஒருவர் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருந்தால்தான் தகுதியிழப்பு செய்யப்படுவார் என்றாலும், அறநெறி அடிப்படையில், ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் வைகோ பதவி ஏற்க அனுமதிக்கக் கூடாது,’ என வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: