×

வெளியூர் செல்லும் மக்களுக்கான தீபாவளி ரயில் முன்பதிவு தொடங்கியது

சென்னை: வெளியூர் செல்லும் மக்களுக்கான தீபாவளி ரயில் முன்பதிவு ரயில்வே கவுண்டர்களிள்   தொடங்கியது. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் தீபாவளிக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வத்துடன் வந்துள்ளனர். அக்டோபர் 28-ம் தேதி ஞாயிறன்று தீபாவளி வருவதால் அக்.25-ல் வெள்ளியன்று பயணம் செய்வோர் முன்பதிவு தொடங்கியது.


Tags : Deepavali, Rail Booking
× RELATED அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்...