சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது

புனே: மழைக்காலத்தில் மும்பை-புனே இடையே மலைப்பாதையில் உள்ள ரயில் பாதையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுவதுண்டு. நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இந்த  பாதையில் லோனாவாலா-கண்டலா இடையே உள்ள மங்கிஹில் சுரங்கப்பாதையில் பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் கிடந்தன. இது தக்க சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அந்த வழியாக வந்த ரயில்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையால் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் தாக்கூர்வாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

Related Stories: