ஒசாகாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி

டெல்லி: ஒசாகாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் புறப்பட்டார். ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்கா,ரஷ்யா, சீன அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது.

Related Stories: