×

விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க தடைக்கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க தடைக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தவறான தகவல் பரப்பி, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதாக கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், பழனிசாமி உள்ளிட்ட 11 விவசாயிகளின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.


Tags : Agricultural Lands, Power Towers, Discounts, High Court
× RELATED பெண் வாங்கிய விவசாய கடனை சொந்த...