×

எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்கை விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக மாற்ற உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்கை விசாரிக்க மாவட்ட முதன்மை நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக மாற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்க எதுவாக சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.


Tags : MP, MLA, Special Court, High Court
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...