×

குமரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 44 சவரன் நகை கொள்ளை

குமரி: குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கிருஷ்ணன் ஆசாரி என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து 44 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணன் ஆசாரி நெல்லையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று திரும்பும் போது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Tags : Kumari, 44 shaving jewelry, robbery
× RELATED வீடியோ காலில் ஆபாசங்களை காட்டி...