×

ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதாக எந்த குற்றச்சாட்டும் ஆலை மீது இல்லை: ஸ்டெர்லைட் நிர்வாகம் பதில் மனு தாக்கல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட வழக்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த பதில் மனு மீது ஸ்டெர்லைட் மீண்டும் பதில் மனு தாக்கல் அளித்துள்ளது. துப்பாக்கி சூடால் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தவே ஆலையை மூடினோம் என வேதாந்த குழுமம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதாக எந்த குற்றச்சாட்டும் ஆலை மீது இல்லை என ஸ்டெர்லைட் தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல் வெளியாகியுள்ளது. 2011-ல் நீரி நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை என்று அறிக்கையை மனுவில் வெளியிட்டுள்ளது.


Tags : Sterlite plant, indictment, Sterlite administration, filing reply...
× RELATED ஐதராபாத் அணியில் பேர்ஸ்டோவுக்கு...