அமெரிக்காவுக்கு சாதகமாக செயல்படாத நாடுகள் மீது தடைச்சட்டம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

டெல்லி: அமெரிக்காவுக்கு சாதகமாக செயல்படாத நாடுகள் மீது தடைகள் விதிக்கும் சட்டம் பற்றி ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். பல நாடுகளுடன் பல்வேறு விதமான உறவுகளை இந்தியா கடைபிடித்து வருகிறது என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ஒவ்வொரு நிலைப்பாட்டுக்கும் ஒரு வரலாறு உண்டு மற்றும் நாட்டு நலனை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் என அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

Related Stories: