டெல்லியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மரியாதை நிமித்தமாக சந்திப்பு

டெல்லி: டெல்லியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மத்திய அமைச்சர்  ஸ்மிரிதி இரானி  மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தமிழக ஜவுளித்துறைக்கு ரூ.76 கோடி ஊக்க தொகை வழங்க கோரினோம், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு வழங்குவதாக ஸ்மிரிதி இரானி உறுதி அளித்துள்ளார் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் எனவும் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

Related Stories: