உறுதியான அரசுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் : மாநிலங்களவையில் பிரதமர் பேச்சு

டெல்லி : குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை தெரிவித்தார். நீண்ட நாட்களுக்குப் பின் ஆட்சி நடத்திய கட்சி முழுப்பெரும்பான்மை உடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உறுதியான அரசுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: