×

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதவுள்ளார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மும்மொழி கல்வி கொள்கை: தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முதல்வர் நாளை மறுநாள் அறிவிப்பார் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Tags : New Education Policy, Opinion, Prathamar, Chief Minister Palanisamy, Letter
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...