×

மழை பெய்தால் கர்நாடகா தண்ணீர் தரும் மேலாண்மை ஆணையம்: டி.டி.வி. தினகரன் கண்டனம்

சென்னை: மழை பெய்தால் கர்நாடகா தண்ணீர் தரும் என்ற மேலாண்மை ஆணைய அறிவிப்புக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி ஆணைய தலைவர் கர்நாடகாவின் வழக்கறிஞராக செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது என கூறினார்.

Tags : Rain, Karnataka Water, Management Authority, DDV Dinakaran, condemned
× RELATED செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரம்...