ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதி எனத் தகவல்

டெல்லி : காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக உள்ளேன், அதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ராகுல்காந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: