மதுரை விமான நிலையத்தில் தங்க தமிழ்செல்வன் பேட்டி

மதுரை: தங்களை சந்திப்பதை யார் என்று வெளியில் சொல்பவர்கள் நல்ல தலைமை இல்லை என தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார். அமைதியாக, மனநிறைவோடு இருப்பது தான் எனது நிலைப்பாடு என கூறினார். தினகரன் பண்பாடே மோசமாக இருப்பதாக தங்க தமிழ்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: