நான் உண்மை பேசியதால் என்னை ஊடகங்கள் பெரிதுப்படுத்தின: தமிழ்ச்செல்வன்

சென்னை: நான் உண்மை பேசியதால் என்னை ஊடகங்கள் பெரிதுப்படுத்தின என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். தினகரனிடம் பொட்டிப்பாம்பாக நான் அடங்க அவர் எனக்கு என்ன சோறா போடுகிறார் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: