பரங்கிமலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

சென்னை: பரங்கிமலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பரங்கிமலை ஜோதி திரையரங்கம் அருகே 15 நாளாக கேட்பாரற்று இருந்த வாகனத்தின் ரகசிய அறையில் போதைப்பொருள் சிக்கின.

Related Stories: