சொல்லிட்டாங்க...

மேகதாதுவில் தடுப்பு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் வருவது முற்றாக தடுக்கப்பட்டு விடும்.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சிறுசேமிப்புக்கான வட்டியை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசு வணிக நோக்குடன் செயல்படாமல் சமூக நோக்குடன் செயல்பட வேண்டும்.

- பாமக நிறுவனர்ராமதாஸ்

கடந்த 5 ஆண்டுகளாக நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலை நிலவுகிறது.

- மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

காவிரி மேலாண்மை ஆணையம் ஒருபுறம் உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டே  இன்னொருபுறம் அதை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடக அரசுக்கு துணை  போகிறது.

- விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: