காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு மறைமுகமாக துணை போகிறது: திருமாவளவன் ட்வீட்

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு புறம் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே மற்றொரு புறம் கர்நாடக அரசுக்கு மறைமுகமாக துணை போகிறது என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்துக்குரிய நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்; தவறினால் தமிழகத்தில் மிகப்பெரும் கிளர்ச்சி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: