பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப்பெற மார்க்சிஸ்ட் மத்திய குழு வலியுறுத்தல்

சென்னை: நாடு முழுவதும் கல்லூரி இளநிலைப் பட்டப்படிப்பில் இந்தி மொழியை கட்டாயமாக்க மானியக்குழு முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப்பெற மார்க்சிஸ்ட் மத்திய குழு வலியுறுத்தியுள்ளது. தேசிய கல்விக்கொள்கையின் வரைவு திட்டத்தில் இந்திய திணிப்பதை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: