×

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. கடந்த 21ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 5வது முறையாக கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Government of Tamil Nadu ,buildings , Violating Buildings, Torture, Time, Tamil Nadu Government
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...