×

புதுச்சேரியில் நீர்நிலைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரியில் நீர்நிலைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் குறித்து புதுச்சேரியில் நீர்நிலைகளை பாதுகாத்தல் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலர் அஸ்வினிகுமார், பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Narayanasamy ,Puducherry Water Quality Consultation , Puducherry, Water Resources, Consultative Committee, Chief Minister Narayanasamy
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...