×

கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அதிமுக அரசின் நோக்கம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே ரேங்க் முறை நீக்கப்பட்டது என தெரிவித்தார். மேலும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள் அனைத்தும் கணினிமையமாக்கப்படும் என கூறினார். அடுத்த 3 மாதங்களில் 6 லட்சத்திற்கும் மேல் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : government ,Sengottaiyan , Students, Work and Minister Sengottaiyan
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்