சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 18 மாதங்களில் ரூ.24 கோடி மதிப்புள்ள 9000 கிலோ ஹெராயின் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019 ஜனவரி முதல் தற்போது வரை ரூ.9 கோடி மதிப்பிலான 2,000 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கூடுதல் இயக்குனர் ஷகில் அக்தர் தகவல் அளித்துள்ளார்.