நாட்டுச்சர்க்கரையை கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கு: பழனி கோயில் இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: நாட்டுச்சர்க்கரையை கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கில் பழனி கோயில் இணை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க ஈரோடு கரும்பு விவசாயிகளிடம் வெல்லம் கொள்முதல் செய்யக்கோரி மனு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: