சீர்காழி அருகே கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்

நாகை: சீர்காழி அருகே திருவாலியில் ஆற்றின் கரையை உடைத்து கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: