அரசின் கவனத்துக்கு சொல்ல வேண்டிய பிரச்சனைகளை 'voiceofTN@dmk.in'என்ற மின்னஞ்சலில் தெரிவிக்க மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: அரசின் கவனத்துக்கு சொல்ல வேண்டிய பிரச்சனைகளை மின்னஞ்சலில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். voiceofTN@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு பொதுமக்கள் தகவல் அனுப்பலாம் என ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். குடிநீர் பஞ்சம் தொடங்கி வேலையில்லாத திண்டாட்டம் வரை தமிழகத்தில் நிலவும் ஒவ்வொரு பேரவலமும் சட்டசபையில் விவாதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகள் விவாதிகப்படுவதை திமுக உறுதி செய்யும் என கூறியுள்ளார்.

Related Stories: