திருச்சி அருகே டாஸ்மாக் காவலாளி கொலை : 3 பேர் கைது

திருச்சி : பூவாளூரில் டாஸ்மாக் காவலாளி கொல்லப்பட்ட வழக்கில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மதுப்பாட்டில்களை திருட வாந்தபோது காவலாளியை கொன்ற அர்ஜுனன், சந்துரு, சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டனர். ஜூன் 20 ஆம் தேதி பூவாளூர் டாஸ்மாக்கில் திருட வந்த 3 பேர் காவலாளி பாலையாவை கழுத்தை நெரித்து கொன்றனர்.

Related Stories: