மதுரையில் இருந்து சென்னை வந்த பயணியிடம் ரூ.20 லட்சம் மதிப்பு நகை கொள்ளை

மதுரை: மதுரையில் இருந்து சென்னை வந்த நகைக்கடை உரிமையாளர் தேவசேனாதிபதியின் பெட்டியில் இருந்த நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பேருந்தில் வந்த போது ரூ.16 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.4 லட்சம் பாதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

Related Stories: