தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஆற்றுக்குள் பதிக்கப்பட்ட எண்ணெய் குழாய் உடைப்பு!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஆற்றுக்குள் பதிக்கப்பட்ட எண்ணெய் குழாய் உடைந்துள்ளது. கதிராமங்கலத்தில் வெள்ளைப் பி்ள்யைார் கோயில் அருகே விக்கிரமன் ஆற்றில் எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குழாய் உடைந்து எண்ணெய் கசிந்து வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: