குற்றம் திருச்சியில் போலியாக பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய 2 பேர் கைது Jun 19, 2019 நபர்கள் திருச்சி திருச்சி: திருச்சியில் போலியாக பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் காலிப் பணியிடம் உள்ளதாக கூறி பணம் பெற்று ஏமாற்றிய குமரவேல், ரேவதி கைது செய்யப்பட்டனர்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!