குற்றம் திருவண்ணாமலை அருகே தனியார் அடகு கடை ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை Jun 19, 2019 நகை கொள்ளை வீட்டில் சிப்பாய் கடை ஊழியர் திருவண்ணாமலை தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே தனியார் அடகு கடை ஊழியர் வீட்டில் 50 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வரகூரில் ஊழியர் பாஸ்கரன் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் ரூ.5 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு