திருச்சி விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 818 கிராம் தங்கத்தை கடத்தி வந்த அப்துல் காதர் ஜெயலானி, அராஃபத், சபிஃபுல்லா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: