குற்றம் விற்ற காரை திருடி மீண்டும் விற்பனை செய்யும் கும்பல் கைது Jun 19, 2019 திருடி சென்னை: காரை விற்று, பின் காரை வாங்கியவரிடம் இருந்து திருடி மீண்டும் மற்றவர்கர்களுக்கு அதே காரை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்தனர். சத்யா, ரிச்சர்ட், கணேசன், பாரதி ஆகியோரை கானாத்தூர் போலீசார் கைது செய்தனர்.
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது