×

பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கில் முதல்வர் பழனிசாமிக்கு நோட்டீஸ்

சென்னை: பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கில் முதல்வர் பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  கொடநாடு விவகாரம் பற்றி ஆவணப்படம் பத்திரிக்கையாளர்  மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டார். ஆவணப்படம் வெளியிட்ட மேத்யூ ரூ.1 கோடி மான நஷ்டஈடு தரக்கோரி முதல்வர் பழனிசாமி மீது தொடுத்துள்ளார். முதல்வர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மேத்யூசென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags : Palanisamy ,Matthew Samuel , Mathew Samuel, Case, Case, Chief Palanisamy, Notice
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...