×

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வைகோ மீதான வழக்கு ஜூலை 5ல் தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தொடர்ந்த வழக்கில் ஜூலை 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரிக்கவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாகவும் வைகோ மீது ஆயிரம்விளக்கு போலீசார் 2009ல் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : Vaiko ,Indian ,Madras High Court , Indian Sovereign, Against, Speaking, Case, Madras High Court
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு