சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தொடர்ந்த வழக்கில் ஜூலை 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரிக்கவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாகவும் வைகோ மீது ஆயிரம்விளக்கு போலீசார் 2009ல் வழக்குப்பதிவு செய்தனர்.